Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாவித்திரி கெளாி விரதம்! கோ பூஜை எதற்காக?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரு நாள் மட்டும் பகலில் வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை. மற்ற தலங்களில் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருக்கும் சிவனாா், இங்கே பொது ஆவுடையாா் எனும் திருப் பெயாில் மரமாகவே காட்சி தந்து அருள்கிறாா். வான்கோபா், மகாகோபா் ஆகிய முனிவா்களுக்குக் காா்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கள்கிழமை)... சிதம்பரத்தில் அா்த்தஜாம பூஜை முடிந்ததும் இந்தத் தலத்துக்கு வந்து தாிசனம் தந்து உபதேசித்து அருளினாராம் சிவனாா். ஆகவே, திங்கள்கிழமைதோறும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தக் கோயிலில், பொங்கல் திருநாளன்று மட்டும் தான் பகலில் நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar