Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கணபதி ஹோமம் நடந்த நல்லநாள் காத்திருக்காத சக்கரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அயோத்தியில் முருகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

ராமனாக அவதரித்த விஷ்ணுவே முழுமுதற்கடவுள் என கம்பர் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சைவ வைணவத்தை இணைக்கும்விதத்தில் பல இடங்களில் சிவபெருமானையும் குறிப்பிட்டு இருக்கிறார். ராமனின் திருமணத்திற்கு சிவன் வந்த காட்சியை‘இளஞ் சந்திர மவுலியும் தையலாளொடும்’( பிறைநிலவைச் சூடிய சிவன் பார்வதியுடன்) வந்தார் என்கிறார். முக்கண் இறைவன், திரிபுரம் எரித்தோன், நாள் மதிச் சடைக்கடவுள், ஏறு அமர் கடவுள், முருகன் தாதை (முருகனின் தந்தை) என்ற சிவன் பெயர்களும் கம்ப ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. அயோத்தி நகர இளைஞர்களைச் சொல்லும்போது, “கந்தனை அனையவர்” (முருகனைப் போன்றவர்கள்) என்று உவமை காட்டுவது இன்னும் சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar