Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புராணத்தில் சிவராத்திரி வீட்டிலேயே சிவ புண்ணியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவராத்திரி விரதமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
05:02

சிவராத்திரி விரதமிருப்போர் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்குதல் வேண்டும். நாள் முழுக்க உண்பது, உறங்குவது கூடாது. சோர்வு தெரியாமல் இருக்க பழச்சாறு மட்டும் குடிக்கலாம். இரவில் விழித்திருந்து சிவன் கோயிலில் நான்கு கால அபிேஷகத்தை தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் ‘சிவாயநம’, ‘நமசிவாய’  மந்திரங்களை ஜபிப்பதும், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பதும் நன்மையளிக்கும். மறுநாள் பகலில் சாப்பிட்டு விரதத்தை  முடிக்கலாம். விநாயகர், முருகன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகாசிவராத்திரி விரதமிருக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar