Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவராத்திரி விரதமுறை அளவில்லாத மகிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வீட்டிலேயே சிவ புண்ணியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
05:02

சிவராத்திரியன்று சிவலிங்கத்திற்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தீரும். ஒரே காம்பில் மூன்று இலையுடன் கூடிய வில்வத்தால் சிவனை அர்ச்சிப்பது சிறப்பு. இதனை சிவனின் திரிசூலம் என்றும், முக்கண் குறியீடு என்பர்.  லட்சுமி வாசம் செய்வதால் வில்வ மரத்தை ‘ஸ்ரீவிருட்சம்’ என்பர். இதன் இலைகளால் சிவனை வழிபட்டால் செல்வம் சேரும். இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால் சிவபுண்ணியம் பெருகும். காசி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள சிவத்தலங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* எண்ணத்தின்படியே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. * உடலில் ஒரு ... மேலும்
 

மாபெரும் சக்தி ஆகஸ்ட் 28,2026

மெதீனாவில் இஸ்லாம் வேரூன்றி விடுமோ எனக் குரைஷிகள் பயந்தனர். அதிலும் நபிகள் நாயகம் அங்கு சென்று ... மேலும்
 
இறைவன் ஒருவனே என்பது பற்றிய சில தகவல்கள். * கிழக்கும் மேற்கும் அவனுக்கு உரியது. நீங்கள் எத்திசை ... மேலும்
 
யாராவது தீமை செய்துவிட்டால் மனம் வருந்தியோ, ஆவேசப்பட்டோ அவர்களுக்கு பலர் சாபம் கொடுக்கின்றனர். ... மேலும்
 
இன்று ஒரு பேச்சு, நாளைக்கு வேறு பேச்சு பேசுவது, கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருந்தால்  நாக்கால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar