Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணத்திற்குப் பதில் பால் நம்பிக்கையுடன் வாழுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடுப்பதே விசுவாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2020
04:02

இஸ்ரயேல் மக்களில் முதலாமவராக விளங்குபவர் ஆபிரகாம். ஒருநாள் இவர் முதியவர் ஒருவரை, வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்தார். சாப்பிடும் முன் ஆண்டவருக்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிடுவது ஆபிரகாமின் வழக்கம். விருந்தினரான முதியவரும் சொல்ல வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.


இதைக் கண்டு கோபம் கொண்ட ஆபிரகாம், “ உணவு கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தாமல் சாப்பிடலாமா?” என்றார். “நீர் உணவு தந்தீர். நான் சாப்பிடுகிறேன். இதில் ஆண்டவருக்கு ஏன் நன்றி செலுத்த வேண்டும்?” எனக் கேட்டார். கோபம் அடைந்த ஆபிரகாம்  சாப்பிட விடாமல் முதியவரை விரட்டினார்.  மறுநாள் ஆபிரகாமிடம்,  “நான் 80 ஆண்டுகள் சாப்பாடு கொடுத்து வருகிறேன். அந்த மனிதர் ஒருநாளும் நன்றி சொன்னதில்லை. ஆனால், ஒரு வேளை சாப்பாடு கொடுக்கும் போது நன்றி சொல்லாததால் சாப்பிட விடாமல் விரட்டினாயே” எனக் கேட்டார் ஆண்டவர்.


இஸ்ரயேலர்களின் மத்தியில் அவர்களின் பிதாவான ஆபிரகாம் பற்றி இக்கதை வழங்கப்படுகிறது.  உலகில் ஆபிரகாம் போல சிலரும், முதியவரைப் போல பலரும் இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய கிருபையாலே உயிரோடிருக்கிறோம். தேவன் இருக்கிறார் என விசுவாசிக்கிறவன் உணவு, உடை இல்லாதவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அதுவே விசுவாசத்தின் வெளிப்பாடு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar