Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணத்தடை நீக்கும் ஆதி காசி ... வைத்தீஸ்வரன் கோயிலில் கொரோனாவில் இருந்து நலம் பெற வேண்டி மகாயாகம் வைத்தீஸ்வரன் கோயிலில் கொரோனாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா எதிரொலி: தஞ்சாவூர் பெரியகோவில் மூடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2020
12:03

தஞ்சாவூர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற மார்ச் 31ம் தேதி வரை உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. தினமும் வழக்கம் போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Default Image
Next News

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தினமும் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். கடந்த பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அதிக அளவில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பெரியகோவில் படையெடுத்து வந்தனர்.  இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டம் வெறிச்சோடிய நிலையிலும், தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட வழக்கம் போல பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



இந்திய தொல்லியல்துறையின் கீழ் உள்ள தஞ்சை பெரிய கோவிலை மூட உத்தரவு வரப்பட்ட நிலையில், காலை 11 மணிக்கு கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்ட, மாராட்ட கோபுரத்தின் நுழைவு வாயில் விளம்பரம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் மூடப்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் திரும்பி அனுப்பட்டனர். மேலும் கோவிலில் நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என அறநிலைய மற்றும் தொல்லியல் துறையை அறிவித்தனர். இதை போல, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar