Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனநிறைவே மகத்தான செல்வம் வேண்டாமே பொய்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழை என்பவன் யார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
03:04

ஏழை என்பவன் யார் எனக் கேட்டதற்கு  ‘‘யாரிடம் திர்ஹமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்த பொருளோ இல்லையோ அவரே ஏழை’’ என்று மக்கள் தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நாயகம், ‘‘மறுமை நாளில் தன் தொழுகை, நோன்புடன் இறைவனின் முன் ஒருவன் ஆஜராவான். அவன் வாழும் காலத்தில் யாரையாவது திட்டியிருப்பான். இட்டுக்கட்டி யார் மீதாவது அவதுாறு சொல்லியிருப்பான். எவருடைய பணத்தைப் பறித்திருக்கலாம். நியாயம் இல்லாமல் யாரையாவது அடித்திருக்கலாம். ஏன் கொலையும் செய்திருக்கலாம். இந்நிலையில் அவனால் அநீதிக்குள்ளானர்களுக்கு அவனது நன்மைகள் பங்கிடப்படும். அவனது நன்மை அனைத்தும் தீர்ந்து போய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் கூட மிஞ்சியிருக்கலாம். அதன்பின் அவர்களின் பாவங்கள் இவனது கணக்கில் எழுதப்படும். அதனால் அவன் நரக லோகத்தில் இருந்து வீசியெறியப்படுவான். இப்படிப்பட்ட பஞ்சப்பராரியே உண்மையான ஏழை’’ என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar