Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி குட்டியாண்டவர் கோயிலில் ... ஜோதிகாவின் பேச்சுக்கு ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம் ஜோதிகாவின் பேச்சுக்கு ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்: தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2020
02:04

சீர்காழி: கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் வறுமையில் தவிக்கும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டுமென நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்கம் |கோரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்த ஊ ரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல், வருவாய் இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு ஆயிரம் ரூ பாய் பணமும், ரேஷன் பொருட்களையும் வழங்கியது. வரும் மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரிசி வாங்க கூடிய ஒரு கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 328 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனை 45 சதவீதம் உள்ள அரசு மற்றும் அ ரசு சார்ந்த நிறுவனங்களில் பணி பணிபுரிந்து வருபவர்களும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 55 சதவீதம் பேர் ஏழை, எளியவர்களும் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் ஊர டங்கு உத்தரவு மற்றும் திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டதாலும் வேலையின்றி வறுமையில் தவிக்கும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், கிராமக்கோவில் பூசாரிகள் மற்றும் பூஜைப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், கூலித் தொழிலாளர்களை ஆகியோரை கணக்கிட்டு அவர்களுக்கு இந்த பேரிடர் கால த்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என்பதை உயர்த்தி மாதம் ரூ 5 ஆயிரமாக வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar