Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித யாத்திரை மானியம் அவகாசம் ... ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ஏற்பாடு ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டிய கோயிலில் வழிபட்ட வறுமை குடும்பங்கள்
எழுத்தின் அளவு:
பூட்டிய கோயிலில் வழிபட்ட வறுமை குடும்பங்கள்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
02:04

 சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் வருமானமின்றி வறுமையில் வாடும் 40 குடும்பத்தினர், பூட்டியிருந்த கோயிலில் உணவு வேண்டி வழிபாடு நடத்தினர்.சின்னாளபட்டி 1வது வார்டு அருந்ததியர் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்களாக வேலை பார்க்கின்றனர். எஞ்சியவர்கள் மேளம் வாசிப்பது, கட்டுமான பணி, பெயின்டிங் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். இவர்களில் 40 குடும்பத்தினர் இப்பகுதி சக்திகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த வந்தனர். பூட்டியிருந்த கோயில் முன்பு வருவாய்க்கு வழிகிடைக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர். விழிப்புணர்வு இல்லாததால் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இப்பகுதியினர் கூறுகையில், துாய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., சார்பில் தலா 25 கிலோ அரிசி, அ.தி.மு.க., சார்பில் 5 கிலோ அரிசி, பருப்பு பொருட்களை நிவாரணமாக வழங்கினர். பிற குடும்பத்தினர் 40 நாட்களாக வேலைவாய்ப்பின்றி உணவு, குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். உயிர் பிழைப்பதற்காக அம்மனிடம் நிவாரணம் கேட்டு வழிபட வந்தோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar