Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் கோயிலில் பொதுமக்களுக்கு ... திருநள்ளார் சனீஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை திருநள்ளார் சனீஸ்வரனுக்கு அபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானைகள் இல்லாமல் நடைபெற்ற திருச்சூர் பூரம் விழா
எழுத்தின் அளவு:
யானைகள் இல்லாமல் நடைபெற்ற திருச்சூர் பூரம் விழா

பதிவு செய்த நாள்

03 மே
2020
11:05

பாலக்காடு: கொரோனா தொற்று காரணமாக, திருச்சூர் பூரம் விழா வழக்கமான யானை அணிவகுப்பு, வாத்ய மேளம், மக்கள் கூட்டம் எதுவுமின்றி வெறும் சடங்காக நடந்தது. கேரளாவின் கலாசார தலைநகர் என அழைக்கப்படும், திருச்சூர் நகரில் வடக்குநாதர் கோவில், உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் - மே மாதத்தில், திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்தாண்டு திருச்சூர் பூரம் விழா, மிகவும் அமைதியாக, தாந்திரீக சடங்குகளுடன் நடத்தப்பட்டது.நேற்று காலை பாறமேக்காவு மற்றும் திருவம்பாடி கோவில்களில் ஆறாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, திருவம்பாடி கோவிலில் சீவேலி நிகழ்ச்சி நடந்தாலும், சன்னதியின் வெளியே எழுந்தருளல் நிகழ்ச்சி நடத்தவில்லை. யானை மீது மூலவர் எழுந்தருளல் நிகழ்ச்சி, ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. முதல் முறையாக அந்த சடங்கும் நடத்தவில்லை.கொரோனா பீதி காரணமாக, ஒரு யானை கூட விழாவில் பங்கேற்கவில்லை. பூரம் திருவிழாவில் பங்கேற்கும் எட்டு துணை கோவில்களின் நடைகளும் சாத்தப்பட்டிருந்தன. பாறமேக்காவு, திருவம்பாடி கோவில்களில் பக்தர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. திருச்சூர் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar