Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரார்த்தனை, தொண்டு இவற்றில் ... விரத நாட்களில் அரிசி உணவு ஏன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுளுக்கு காணிக்கை பணம் செலவுக்கு எடுப்பது பாவமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2020
04:05


 அதிபத்தர் என்ற நாயன்மார் மீன்பிடி தொழில் செய்துவந்தார். இவர் வலையில் விழும் முதல் மீனை "சிவனுக்கு என்று கூறி கடலிலேயே  விட்டுவிடுவார். இறைவன் சோதனை செய்ய விரும்பினார். வறுமையைக் கொடுத்தார். ஒருநாள் வலையில் ஒரு தங்க மீனை முதல் மீனாக விழச்செய்தார். அதையும் இறைவனுக்கு என்று கடலில் விட்டுவிட்டார். இதுதான் திடமான பக்தி. இப்படி பக்குவப்பட்ட பக்தி இருந்தால் நாம் தெய்வநிலைக்கு உயர்ந்துவிடலாம். அதிபத்தருக்கு ஈசன் அம்மையப்பராக காட்சி கொடுத்து சகல ஐஸ்வர்யங்களையும் அருளினார். நாயன்மார் நிலைக்கு அவரை உயர்த்தினார். இப்போது என்ன  செய்யலாம்? நீங்களே சொல்லுங்களேன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar