Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள்- 18: இறைவன் தரும் ... மூடப்பட்ட பெரிய கோவில்: வாழ்வாதாரமின்றி மக்கள் மூடப்பட்ட பெரிய கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாக்கடை கால்வாயில் கிடந்த ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை
எழுத்தின் அளவு:
சாக்கடை கால்வாயில் கிடந்த ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை

பதிவு செய்த நாள்

12 மே
2020
12:05

ஓசூர்: ஓசூரில், சாக்கடை கால்வாயில் கிடந்த ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலையை மீட்ட, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பட்டு தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு நகரில் ரோந்து சென்றனர். அப்போது, காளேகுண்டாவில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., அருகே சாக்கடை கால்வாயில், 1.5 கிலோ எடையும், 24 செ.மீ., உயரமும் உள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கிடந்துள்ளது. அதை அங்கிருந்து மீட்ட போலீசார், அதை டவுன் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்தனர். சிலை குறித்த தகவல், ஓசூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஓசூர் தாசில்தார் வெங்கடேசன் அங்கு வந்து சுவாமி சிலையை பார்வையிட்டார். பின், அவரிடம், ஆஞ்சநேயர் சிலையை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஒப்படைத்தார். சாக்கடையில், சுவாமி சிலை கிடந்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar