Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டூவிபுரம் யாக்கோபு ஆலயத்தில் ... வீரங்கிபுரம் அய்யனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி நாராயணி பீடத்தில் 10,008 பன்னீர் குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2012
11:05

வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி, ஓம் சக்தி நாராயணி பீடத்தின், 20ம் ஆண்டு விழா மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும், பத்தாயிரத்து எட்டு பன்னீர் குட அபிஷேகம் நடந்தது.இதற்காக நாராயணி வித்யாலாயா பள்ளியில் இருந்து, பத்தாயிரத்து எட்டு பன்னீர் குட ஊர்வலம் நடந்தது. ஒடிஸா கவர்னர் பட்நாயக் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில், சக்தி அம்மா, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், ஸ்ரீபுரம் தங்க கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் அறங்காவலர் குழு தலைவர் சவுந்தரராஜன் உட்பட நூற்றுக்கணக்கான வெளி நாட்டு பக்தர்களும் கலந்து கொண்டனர்.பெண்கள் பன்னீர் குடங்களை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாராயணி பீடத்தை அடைந்தனர். அங்கு சுயம்பு நாராயணி அம்மனுக்கு சக்தி அம்மா அபிஷேகம் செய்தார். தொடர்ந்து பீட வளாகத்தில் உள்ள கோவிலிலும், தங்கக் கோவிலிலும் சக்தி அம்மா தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், ஒடிஸா கவர்னர் பட்நாயக் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை பீடம் மேலாளர் சம்பத் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக வேலூர் வந்த ஒடிஸா கவர்னர் பட்னாய்க்கை சுற்றுலா மாளிகையில் கலெக்டர் அஜய் யாதவ், எஸ்.பி., கயல்விழி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar