கோயிலுக்கு சென்று தான் நேர்த்திக்கடனை வைக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2020 05:06
கோயிலுக்கு சென்று வேண்டுவது நல்லது. ஆபத்து, அவசரம், உடல்நலமின்மை போன்ற சூழ்நிலைகளால் செல்ல முடியாவிட்டால் இருந்த இடத்திலேயே கடவுளை நினைத்து நேர்ந்து கொள்ளலாம்.