Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமிக்குள் புதைந்த 200 ஆண்டுகள் ... சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கோவில்களில் மீண்டும் அன்னதானம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஈரோடு கோவில்களில் மீண்டும் அன்னதானம் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2020
03:06

ஈரோடு: ஈரோடு, கோவில்களில் அன்னதான திட்டம் மீண்டும் துவங்கியது. ஈரோட்டில் திண்டல், கொங்கலம்மன், பெரியமாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அன்னதானம் திட்டம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கால் கோவில்கள் அடைக்கப்பட்டன. அதனால், அன்றாடம் நடக்கும் அன்னதானமும் நிறுத்தப்பட்டது. அந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த, மளிகை பொருட்கள், அம்மா உணவகங்களுக்கு மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கோவில்களில் அன்னதானம் வழங்கலாம் என, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தர விட்டுள்ளது. அதன்படி ஈரோடு பெரியமாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று முன்தினம் முதல், கலவை சாதம் பார்சலாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கோவில்கள் திறக்கும் வரை பார்சலிலும், அதற்கு பின் இலை போட்டும் அன்னதானம் வழங்கப்படும் என, கோவில் பணியாளர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar