Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் யானையை திரும்பப் ... இன்று ஆடி வெள்ளி: அம்மனை தரிசனம் செய்வோம் இன்று ஆடி வெள்ளி: அம்மனை தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்திக்கு நிதி வழங்க அனுமதி தேவை
எழுத்தின் அளவு:
அயோத்திக்கு நிதி வழங்க அனுமதி தேவை

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2020
02:07

நியூயார்க்: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு உலகம் முழுதும் உள்ள இந்தியர்கள் நிதி வழங்க அனுமதியளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நல ஆர்வலர் பிரேம் பண்டாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர் நல ஆர்வலரும் ஜெய்ப்பூர் புட் யு.எஸ்.ஏ. அமைப்பின் தலைவருமான பிரேம் பண்டாரி நியூயார்க்கில் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதி வழங்க வெளிநாடுகளில் வசிக்கும் 3.2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் ஹிந்துகளின் கலாசாரம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.அதனால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ராமர் கோவிலுக்கு தாங்கள் விரும்பும் நிதியை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கான எளிய வழிமுறை ஒன்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதி அயோத்தி கோயிலை கட்டும் ராமஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். நான் ராமரின் தீவிர பக்தன். அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட ராமர் கோயிலுக்கு நிதி வழங்க தயாராகஉள்ளேன்.கொரோனா வைரசை தடுக்க பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் நிதியத்தை துவக்கிய மறுநாளே ஜெய்ப்பூர் புட் யு.எஸ்.ஏ. அமைப்பு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar