Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தரணி காக்கும் தண்டுமாரியம்மா! கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்திக்கு ஈடான செல்வமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
05:07

சொல்கிறார் சாரதாதேவியார்

* போதும் என்ற திருப்திக்கு நிகரான செல்வம் ஏதுமில்லை.
* அன்பு இல்லாதவன் கடவுளை ஒருபோதும் உணர முடியாது.
* நம்பிக்கை இருந்தால் திட்டமிட்டபடி முயற்சியில் வெற்றி கிடைக்கும்.   
* துன்பம் நேரும்போது கடவுளைச் சரணடைந்தால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.   
* பக்தி இருந்தால் முடியாததையும் சாதிக்கும் வலிமை உண்டாகும்.  
* பகலும், இரவும் சேரும் நேரமே வழிபாட்டிற்கு உகந்த நேரம்.  
* பெண்கள் கோபம் கொள்ளாமல் பொறுமை காப்பது அவசியம்.  
* மனம் கடவுளிடம் ஒன்றி விட்டால் உலகில் எல்லாம் கைகூடும்.
* நற்செயல்களில் ஈடுபட்டால் பாவ மூட்டை குறையத் தொடங்கும்.  
* ஆசையில் இருந்து விடுபட்டால் பிறவி சக்கரத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
* பிறர் மீது குற்றம் சொல்லத் தொடங்கினால் அதுவே உங்களின் இயல்பாகிவிடும்.
* மகானுக்கு மரணம் என்பது வெறும் விளையாட்டு போன்றது தான்.  
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருப்பது கூடாது.
* ஆன்மிக சாதனை மூலம் கர்மவினைகள் அறுபடும்.
* சரியான தருணத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்.
* துன்பம் என்பது கடவுள் அளித்த வரப்பிரசாதமே. அதுவும் கருணையின் வெளிப்பாடே.
* உலகியல் நாட்டம் கொண்ட மனிதனை பணவிஷயத்தில் நம்ப முடியாது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar