Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ... கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தி இருந்தால் சுபிட்சமாகலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மே
2012
12:05

அருப்புக்கோட்டை: பக்தி இருந்தால் சுபிட்சமாகலாம், என, சிருங்கேரி பீடாதிபதி பாரதீதீர்த்த மகா சுவாமிகள் அருளுரை வழங்கினார். அருப்புக்கோட்டை  ஜெயவிலாஸ் வளாகத்தில் பக்தர்களுக்கு தரிŒனம் öŒ#த அவர் தனது அருளுரையில், மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை இல்லாதவன் நாஸ்திகன், நம்பிக்கை உள்ளவன் ஆஸ்திகன். ஆஸ்திகன் கடவுளை நினைத்து கொண்டே இருப்பான். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பிராணிகள் போல இருப்பான். மனிதனாக இருப்பவன் நெறிமுறைகளோடு வாழ வேண்டும். வாழ்க்கையில் தர்மத்தை கடை பிடித்து வாழ வேண்டும். இல்லாவிடில் அவன் பிராணிகளுக்கு ஒப்பானவன். ஒரு மனிதன் பணக்காரனாகவும், புத்திசாலியாகவும், திறமையானவனாகவும் இருக்கலாம். இவை மட்டும் இருந்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. கடவுள் பக்தி கூட இருந்தால் அனைத்து காரியங்களும் சுபிட்சமாக நடக்கும். இறைவனுக்கு எல்லாருமே ஒன்று தான் . மனிதனுக்கு துன்பம் வந்தால் கடவுள் இடத்தில் தான் போக வேண்டும். கடவுளுக்கு தன் அவனுடைய கஷ்டங்களை போக்கும் வல்லமை உண்டு , என்றார். சுவாமிகளுக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தூளிபாத பூஜை. மகா சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம், வேத கோஷம் நடைபெற்றது. சுவாமிகளால் சாரதா சந்திரமெலீஸ்வர பூஜை நடத்தப்பட்டது. ஜெயவிலாஸ் அதிபர் டி.ஆர். தினகரன், ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar