Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ... கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தி இருந்தால் சுபிட்சமாகலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மே
2012
12:05

அருப்புக்கோட்டை: பக்தி இருந்தால் சுபிட்சமாகலாம், என, சிருங்கேரி பீடாதிபதி பாரதீதீர்த்த மகா சுவாமிகள் அருளுரை வழங்கினார். அருப்புக்கோட்டை  ஜெயவிலாஸ் வளாகத்தில் பக்தர்களுக்கு தரிŒனம் öŒ#த அவர் தனது அருளுரையில், மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை இல்லாதவன் நாஸ்திகன், நம்பிக்கை உள்ளவன் ஆஸ்திகன். ஆஸ்திகன் கடவுளை நினைத்து கொண்டே இருப்பான். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பிராணிகள் போல இருப்பான். மனிதனாக இருப்பவன் நெறிமுறைகளோடு வாழ வேண்டும். வாழ்க்கையில் தர்மத்தை கடை பிடித்து வாழ வேண்டும். இல்லாவிடில் அவன் பிராணிகளுக்கு ஒப்பானவன். ஒரு மனிதன் பணக்காரனாகவும், புத்திசாலியாகவும், திறமையானவனாகவும் இருக்கலாம். இவை மட்டும் இருந்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. கடவுள் பக்தி கூட இருந்தால் அனைத்து காரியங்களும் சுபிட்சமாக நடக்கும். இறைவனுக்கு எல்லாருமே ஒன்று தான் . மனிதனுக்கு துன்பம் வந்தால் கடவுள் இடத்தில் தான் போக வேண்டும். கடவுளுக்கு தன் அவனுடைய கஷ்டங்களை போக்கும் வல்லமை உண்டு , என்றார். சுவாமிகளுக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தூளிபாத பூஜை. மகா சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம், வேத கோஷம் நடைபெற்றது. சுவாமிகளால் சாரதா சந்திரமெலீஸ்வர பூஜை நடத்தப்பட்டது. ஜெயவிலாஸ் அதிபர் டி.ஆர். தினகரன், ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar