Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த ... எளிமையாக நடந்த ஓணம் பண்டிகை எளிமையாக நடந்த ஓணம் பண்டிகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

01 செப்
2020
10:09

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று (செப்.,01) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்., 25 முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் நாளை செப்., 01 முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரம் பேர் வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றும் ரூ.100 கட்டணத் தரிசனத்தில் டோக்கன் முறை காலை 5.30 முதல் இரவு 7.30 வரை அனுமதி. உண்டு. அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை.. கடற்கரையில், நாழிகிணறு, முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் போன்ற வேண்டுதலுக்கு அனுமதியில்லை. தங்கும் விடுதியில் அனுமதி இல்லை. கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலையரங்கம் மற்றும் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் வைத்து இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்படும், 100 ரூபாய் கடட்டண தரிசனத்திற்கு கட்டண சீட்டு வழங்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 25 நபர் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிபெண்கள்,10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.* ... மேலும்
 
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar