Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் அலங்காரத்தில் கூடல் அழகர் ... வெறிச்சோடிய திருவையாறு காவிரியாறு புஷ்ப மண்டப படித்துறை வெறிச்சோடிய திருவையாறு காவிரியாறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையத்தில் விநாயகர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ராஜபாளையத்தில் விநாயகர் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 செப்
2020
10:09

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணிமன்றம் சார்பில் நீதிமன்றம் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் இவ்விழா ஆக.22 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்ய தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே ஹிந்து அறநிலையத்துறை செப்.13ல் சிலைகளை விஜர்சனம் செய்ய தன்னிச்சையாக முடிவெடுத்தது. கரி நாளான அன்று விழா நடத்த மன்ற தலைவர் ராம்ராஜ் தடை உத்தரவை பெற்றார். இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மாலை சிவகன கைலாய வாத்தியக்குழுவினர் முன் செலலபிரதான கணபதியுடன் நான்கு வெவ்வேறு விநாயகர் ரதங்கள் பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்டு, சங்கரன் கோயில் முக்கு வழியாக ஊர்வலமாக புதியாதி குளம் கண்மாய் வந்தடைந்தது.அங்கு சிலைகளை கரைத்தனர். இதை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டி மூன்று நாளாக தன்வந்திரி யாகம் மற்றும் பொது மக்கள் இருப்பிடத்திற்கே வாகனங்களில் சென்று தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar