திருவண்ணாமலை கோயிலில் நாளை அதிகாலை 2:30 மணிக்கு நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2020 05:10
ஸ்ரீவில்லிபுத்துார் : திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ம் சனி உற்ஸவத்தை முன்னிட்டு நாளை (அக்.3)அதிகாலை 2:30 மணிக்கு நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட உள்ளனர். இதை முன்னிட்டு முதியவர்கள், குழந்தைகள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்கவும், பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கபடுவார்கள்.