Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தலைமை ... ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருட சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2020
04:10

நாமக்கல்: கோவில்களில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மண்டல இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனோ தொற்று பரவல் காரணமாக, அரசு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், வைணவ கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் கோவில்களின் பழக்க வழக்கங்களுக்குட்பட்டு, சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் யாருக்கும் கோவில்களுக்குள் வருகை தர அனுமதி இல்லை. வருவாய் நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, செயல்படவேண்டும் என அனைத்து கோவில்களின் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கோவில்களுக்கு உபயமாக கால்நடைகளை வழங்கும் பக்தர்கள், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் நேரடியாக வழங்கி, உரிய உபய காணிக்கை ரசீது பெற்றுச்செல்ல வேண்டும். கால்நடைகளை தனி நபர்கள் எவரிடமும் வழங்க வேண்டாம். தாமாகவே கோவில் சுற்றுப்புற வளாகங்களில் விட்டுச்செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar