Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவிலில் நவராத்திரி ... சிவன்மலை உண்டியலில் ரூ.17 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியின் கழிவுநீரால் பாழாகும் புண்ணிய நதி
எழுத்தின் அளவு:
பழநியின் கழிவுநீரால் பாழாகும் புண்ணிய நதி

பதிவு செய்த நாள்

23 அக்
2020
04:10

 திண்டுக்கல் : பழநியின் புண்ணிய நதி எனப்படும் சண்முகநதி சாக்கடை போல் கழிவுநீர் தேங்கி புனிதம் கெட்டு வருகிறது. பழநியில் முருகனுக்கு அடுத்து சிறப்பு பெற்றது சண்முகநதி. பக்தர்கள் இங்கு குளித்தபின் முருகனை தரிசனம் செய்வது ஐதீகம். இந்தநதி மானூர், அக்கரைப்பட்டி, கீரனூர், அலங்கியம் வழியாக காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கிறது. பல கோயில்களில் கும்பாபிேஷகத்திற்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வர்.இத்தனை சிறப்பு பெற்ற சண்முகநதி தற்போது பாழாகி வருகிறது. கண்டபடி கழிவுநீர் கலப்பதால் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. கால்நடைகள் குளிக்கவே பயன்படுகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு பசுமை போர்வையுடன் உள்ளது. கார்த்திகை மாதம் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதற்குள் தகுந்த ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

துாய்மைப்படுத்த வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி யின் ராமரவிக்குமார் கூறியதாவது: கங்கையை போல சண்முகநதியையும் தூய்மைப்படுத்துவது அவசியம். கோயிலுக்கு வரும் பலஆயிரம் பக்தர்கள் சண்முகநதியில் நீராடுவது வழக்கம். இந்நிலையில் அமலச்செடிகள் சூழ்ந்து, கழிவுநீர் கலந்து, அழுக்கு நீராக உள்ளது வேதனை தருகிறது. இதன் கரைகளை அகலப்படுத்தி கழிவு நீர் கலக்காமல் பராமரிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar