Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் அருகே பழமையான கோவிலில் கலசம் ... குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை: நவ.,13ல் துவக்கம் குருவித்துறையில் குருபெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி தேர் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
கல்பாத்தி தேர் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

07 நவ
2020
05:11

பாலக்காடு: ஆளும் ஆரவவுமின்றி வேதமந்திரங்களும் நாமஜபகோஷங்கள் மட்டுமாக பக்திப் பரவசத்துடன் கல்பாத்தி தேர் திருவிழாவிற்கு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஐப்பசி மாதம் இறுதியில் தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர்த்திருவிழா கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கோவில்களில் சடங்காக மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி இன்று தேர்த்திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தனர்.

விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று காலையில் 10.30 மணி அளவிலும் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், மந்தக்கரை மகா கணபதி, சாத்தபுரம் பிரசன்ன மஹாகணபதி ஆகிய உப கோவில்களிலும் 11 மணி அளவிலும் கொடியேற்றம் நடந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பொதுவாக கொடியேற்றம் காண நூறுக்கும் மேலான பங்கேற்றிருந்தனர். ஆனால் இம்முறை கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தந்திரிகளும் கோவில் நிர்வாகத்தினரும் பிராமண சமூக பிரதிநிதிகளும் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். வருகிற 13, 14, 15 தேதிகளில் ரத உற்சவம் நடக்கும். 16ம் தேதி துவஜாவரோகணம் நடைபெறும். நாளை முதல் எல்லா நாட்களிலும் காலை வேதபாராயணம் நடைபெறும். கட்டுப்பாடு அமலில் உள்ளதால் விழா கோவில்களில் சடங்குகளாக மட்டுமே நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar