Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருப்பம் விரைவில் நிறைவேறும் தீர்ப்பு வழங்குபவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விடை தெரியாத ஆறு கேள்விகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2020
02:12


1. கெட்ட பழக்கமே இல்லாதவர் திடீரென மரணம் அடைவது ஏன்
2. யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என நினைப்பவர் அதிகம் காயப்படுவது ஏன்
3. உறவினர், நண்பர்களை அதிகம் நேசிப்பவர் தனிமையில் வாடுவது ஏன்
4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவுபவர் ஏமாற்றப்படுவது ஏன்
5. வீண் செலவு செய்யாத சிலர் பொருளாதாரத்தில் நலிவது ஏன்
6. ஆணவம், அலட்சிய எண்ணம் கொண்ட சிலர் பணத்தில் திளைப்பது ஏன்
இதற்கெல்லாம் ஒரே விடை முற்பிறவியில் செய்த வினைப்பயன். அதாவது பிராரப்த கர்மா. இது சாதாரண மனிதர்களுக்கு பொருந்தும். தன்னைச் சரணடைந்து மோட்சத்தை எதிர்பார்க்கும் ஞானிகளின் கர்மாவை கடவுள் கழித்துக் கொடுக்கிறார். அடுத்தடுத்த பிறவிக்கான கர்மாவையும் இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். இதனால் சரணாகதி அடைந்தவர்கள் அதிகம் துன்பப்படுவது போல தோன்றலாம். அதுவும் கடவுள் கருணையே.  ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக வீரர்கள் வாழ்வில் எத்தனை தியாகம் செய்கிறார்கள்? தன் மதிப்பு வெறும் நான்கு ஆண்டுகள் தான். அதன் பின் உலகம் மறந்து விடும். இதற்கே படாத பாடு என்றால் நிரந்தர இன்பமான மோட்சம் பெற ஏன் மனிதன்  துன்பப்படக்கூடாது. இந்த கண்ணோட்டத்தில் தான்  பகவத்கீதையில், ‘சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய்’ என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar