Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளையார் கோவிலில் நாளை ... சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முள்ளாச்சி அம்மன் கோவிலில் சண்டி ஹோமம், தீபாராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
11:05

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 10ம் ஆண்டு ஸ்ரீ மகா சண்டி ஹோமம் நேற்றுமுன்தினம் வெகுவிமர்சையாக நடந்தது.முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி அருள்பாலித்து வரு ம் முள்ளாச்சி மாரியம்மன் கோ விலில் இந்த லோகத்தை அø னத்துவிதமான தீய தியிடமிருந்து காத்து, ரட்சித்து மூன்று வகை திகளான இச்சா, கிரியா, ஞான திகளின் ஒரே அம்சமாக முள்ளியாற்றில் சுயமாக தானே தோன்றி முள்ளைநாயகியாக அ ம்மன் அருள்பாலித்து வருகிறார்.இதனால் சப்த சதி என்னும் 700 சுலோகங்களை கொண்ட அம்ப விசும்பன் முதற்கொண்டு மகிஷாசுரன் வரையுள்ள அசுரர்களை, தன்வசப்படுத்தும் மகா சண்டி ஹோமம் நேற்று முன்தினம் காலையில், ஸ்ரீதேவி, அனுக்ஞை ஸ்ரீ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் வைஸ்ணவ பூஜை, சோடக கணபதி பூஜை, ஸ்ரீ சப்தசதி பாராயணம் ஆகியவற்றுடன் தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலையில் சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை ஆகியவை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மஹா சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது. தீபாராதனைக்கு பின்னர் புனித நீர்க்குடங்கள், ஊர்வலமாக எடு த்து செல்லப்பட்டு முள்ளாட்சி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் சண்முகசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. கோவில் சிவாச்சாரியார் குமாரமூர்த்தி, சோமாஸ்கந்தன் ஆகியோர் பங்கேற்று பூஜைகளை செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் நீதிமணி, தக்கார் மதியழகன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்; அழிசூர் அருளாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி நடந்தது.சென்னை, தண்டையார்பேட்டையில் ... மேலும்
 
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar