Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 9 மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் ... திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அவிநாசி ஏலக்காய் மாலை திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அவிநாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சொர்க்க வாசல் திறப்பு: சிறப்பு ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சொர்க்க வாசல் திறப்பு: சிறப்பு ஏற்பாடுகள்

பதிவு செய்த நாள்

24 டிச
2020
08:12

 சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்படும்.

அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்க வாசல் திறப்பு, நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன் விபரம் வருமாறு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு முன்பதிவு செய்த, 3,000 நபர்கள், காலை, 6:15 மணி முதல் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காக, கிழக்கு கோபுர வாசல் வழியாக, குளத்தின் அருகில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு, தெற்கு மாடவீதி வழியாக, 100 ரூபாய் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படும். மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோவில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சொர்க்க வாசல் திறப்பை, பக்தர்கள் கண்டுகளிப்பதற்காக, நான்கு மாட வீதிகளிலும், எல்.இ.டி., வீடியோ ஸ்கிரீன் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்கு, 32 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம், கோவில் உட்பகுதியிலும், கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக, இலவச குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதுகாப்பு காரணமாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar