Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா: ... நாளை வடதிருநள்ளாரில் சனிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

26 டிச
2020
03:12

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் தருமபுரம் ஆதினம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் அம்மையார் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன் மார்களில் ஒருவர் அம்மையார் திகழ்ந்து வருகிறார்.இதனால் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அம்மையார் கோவிலுக்கு வருகை புரிந்தார்.இவரை கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன்.செயலாளர் பக்கிரிசாமி.பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின் சிவாச்சாரியார்கள் பூர்ணகும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் அம்மையார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டு அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் தர்மபுரம் பகுதியில் உள்ள யாழ்மூரிநாதர் கோவில் மற்றும் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை புரிகின்றனர். பின்னர் அவரை கோவில் நிர்வாகம் சார்பில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பின் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு தர்பாரண்யேஸ்வரர். விநாயகர். முருகர்.அம்பாள் மற்றும் சனீஸ்வர பகவான் வழிபட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவில் இந்தாண்டு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar