Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை சிவன் கோவில்களில் ஆருத்ரா ... மூலநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முன்னெச்சரிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2020
04:12

 சித்ரதுர்கா : "கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது. பொது மக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட வேண்டும்," என, சித்ரதுர்கா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் கவிதா மன்னிகேரி, நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:கொரோனா பரவுவதால், பொதுமக்கள் புத்தாண்டை எளிமையாக கொண்டாடுவது நல்லது. கொரோனாவை கட்டுப்படுத்த, அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.பொது இடங்களில், ஆடம்பரமாக புத்தாண்டை கொண்டாடினால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொது இடங்களில், புத்தாண்டு கொண்டாடுவது, கை குலுக்குவது, கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதை, அரசு தடை செய்துள்ளது.டிச., 30 முதல் ஜனவரி 2 வரை, பப்கள், கிளப்கள், ரெஸ்டாரென்டுகளில், புத்தாண்டு பார்ட்டி நடத்துவது, சமூக விலகல் இன்றி மக்கள் ஒன்று கூடுவது கூடாது. ஆனால் இங்கு வழக்கமான வியாபாரத்துக்கு, எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது கட்டாயம்.பப், ஓட்டல்கள், மால்கள், ரெஸ்டாரென்ட்களில், கிருமி நாசினி, உடல் வெப்ப நிலையை பரிசோதிப்பது போன்ற வசதிகள் இருக்க வேண்டும். இவற்றின் உரிமையாளர்கள், அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக விலகலை பின்பற்றி, வரிசையில் உள்ளே நுழைய வசதி செய்யலாம். ஆன்லைன் மூலம் இருக்கை முன் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்.பொது மக்களின் ஆரோக்கியத்த கருதி, சுகாதாரத்துறை, போலீஸ் துறை, நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம் உட்பட, வெவ்வேறு துறைகள் பிறப்பித்த உத்தரவு மற்றும் விதிமுறைகளை பின் பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar