Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்குலி குணமடைய பிரார்த்தனை பழநி இடும்பன் குளத்தில் குளித்து மகிழும் பக்தர்கள் பழநி இடும்பன் குளத்தில் குளித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடில்கள் அமைத்து தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
குடில்கள் அமைத்து தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

04 ஜன
2021
10:01

சபரிமலை: மகரவிளக்கு நாளில், சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் குடில் அமைத்து தங்க அனுமதி இல்லை, என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம், தற்போது தினமும், 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, நெகடிவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும். இந்நிலையில், மகரவிளக்கு நாளில், கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த, 5,000 பேருக்கு மட்டுமே மகரவிளக்கு நாளில் அனுமதி உண்டு. முன்பதிவுக்கான கூப்பன் இல்லாமல் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் திருப்பி அனுப்பப்படுவர். ஜோதி தரிசனத்துக்காக குடில்கள் அமைத்து, சன்னிதானத்தில் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar