Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்குலி குணமடைய பிரார்த்தனை பழநி இடும்பன் குளத்தில் குளித்து மகிழும் பக்தர்கள் பழநி இடும்பன் குளத்தில் குளித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடில்கள் அமைத்து தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
குடில்கள் அமைத்து தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

04 ஜன
2021
10:01

சபரிமலை: மகரவிளக்கு நாளில், சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் குடில் அமைத்து தங்க அனுமதி இல்லை, என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம், தற்போது தினமும், 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, நெகடிவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும். இந்நிலையில், மகரவிளக்கு நாளில், கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த, 5,000 பேருக்கு மட்டுமே மகரவிளக்கு நாளில் அனுமதி உண்டு. முன்பதிவுக்கான கூப்பன் இல்லாமல் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் திருப்பி அனுப்பப்படுவர். ஜோதி தரிசனத்துக்காக குடில்கள் அமைத்து, சன்னிதானத்தில் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar