Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வெளி வீதிகளில் நாளை அஷ்டமி ... அருணாசலேஸ்வரர் கோவிலில் புண்ணியகால உற்சவம் துவக்கம் அருணாசலேஸ்வரர் கோவிலில் புண்ணியகால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் ஜன.19ல் செவ்வாய் பொங்கல்
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டையில் ஜன.19ல் செவ்வாய் பொங்கல்

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
01:01

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஜன.,19 அன்று செவ்வாய் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தை பிறப்பிற்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று கோயில் முன் செவ்வாய் பொங்கல் விழா நடைபெறும். இந்தாண்டு கோயில்களில் சாமி தரிசனம்செய்ய தளர்வுடன் கூடிய ஊரடங்கை அரசு விதித்துள்ளது. அதன்படி ஜன., 19 அன்று செவ்வாய் பொங்கல் விழா நடக்கிறது. அன்றைய தினம் நகரத்தார்கள் குடும்ப தலைவரின் பெயர்களை சீட்டாக எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கி எடுப்பர். இதில், முதல் பெயர் வருவோரின் குடும்பத்தினர் முதல் பொங்கலை மண்பானையில் வைப்பர்.அதை தொடர்ந்து நகரத்தார் ஏற்பாடு செய்த அடுப்புகளில் பொங்கல் வைத்து வழிபடுவர். பொங்கல் வைபவம் மாலை 5:00 மணிக்கு துவங்கும்.பின்னர் கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கும். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த நகரத்தார் வணிகம், வேலை நிமித்தமாக பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் செவ்வாய் பொங்கல் அன்று குடும்பத்தாருடன் கூடி, அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துவர். அன்றைய தினம் வரன்தேடும் படலமும் நடைபெறும்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar