Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டில் இல்லாவிட்டாலும் ... மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவங்கப்படுமா? மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் கோவில் சுவர் தொடர் மழையால் சரிந்தது
எழுத்தின் அளவு:
வேதகிரீஸ்வரர் கோவில் சுவர் தொடர் மழையால் சரிந்தது

பதிவு செய்த நாள்

08 ஜன
2021
03:01

 ரிஷிவந்தியம்; மேலப்பழங்கூர் வேதகிரீஸ்வரர் கோவில் சுற்று சுவற்றின் ஒரு பகுதி மழையால் சரிந்தது.ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கருங்கற்கலால் கட்டப்பட்ட வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வேதகிரீஸ்வரர் மூலவராக லிங்க வடிவத்திலும், பார்வதி, விநாயகர், முருகன், மும்மூர்த்தி, சூரியபகவான், சந்திர பகவான், நந்தீஸ்வரர், ஆண்டி கொளத்தி முருகன் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளன.


இங்கு திருமணம் செய்யும் அனைவருக்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என கூறுவதால், முகூர்த்த நாட்களில் அதிகளவு திருமணங்கள் நடைபெறும்.கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த தகராறினால் கோவில் முறையான பராமரிப்பின்றி வீணாகியது. இதனால் கோவில் கோபுரங்கள் சேதமடைந்தும், சிலைகள் உடைந்த நிலையிலும் உள்ளது. கோவில் சுற்று சுவரில் செடிகள் வளர்ந்து தற்போது மரங்களாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த மழையினால் கோவில் வலது பக்க சுற்று சுவரின் ஒரு பகுதி சரிந்தது. சுற்று சுவற்றில் வளர்ந்திருந்த மரத்தின் வேர் பரவியதால், சுவர் வலுவிழுந்து விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று காலை விழுந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar