Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாதானூர் கோவிலில் திருக்கல்யாண ... மாலோலனுடன் அமிர்தவல்லி தாயார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகமாயா லலிதாம்பிகை கோவிலில் ரத உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
05:01

  புதுச்சேரி; குருமாம்பட்டு யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வரும் 28ம் தேதி ரத உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி குருமாம்பட்டு, ஹவுசிங் போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வரும் 28ம் தேதி காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, லலிதா ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அம்பிகை தேரில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் வலம் வரும் ரத உற்சவம் நடக்கிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், இரவு 7:00 மணிக்கு தேர் உற்சவமும், பவுர்ணமி தினத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை யோகி லலிதா மகாமேரு டிரஸ்ட் செய்து வருகிறது.

பழநி கோவிலில் அன்னதானம் வழங்க .... உணவு பாதுகாப்புதுறையின் அனுமதி பெறுவது  கட்டாயம்!

 பழநி தைப்பூச விழா ஜன.22 ல் துவங்கி, ஜன.31 வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமானோர் பாதயாத்திரையாக செல்கின்றனர். தொற்று பரவலை தடுக்க ஜன.14 முதல் ஜன.31 வரை பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆன்லைனில் தரிசனத்திற்கு புக்கிங் செய்த 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பலரும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பாதயாத்திரை வருகின்றனர். இவர்கள் பசியாற வழிநெடுகிலும் முகாம் அமைத்து பொதுமக்கள் உட்பட பலரும் அன்னதானம் வழங்குவர்.கொரோனா முன்னெச்சரிக்கையாக அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையில் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் நகலுடன் விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி அனுமதி பெறலாம். மேலும் உணவு வழங்குவோர் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். உணவு வீணாவதை தடுக்க, தேவையான அளவுக்கு மட்டுமே சமைக்க வேண்டும். தரமான பொருட்களால் உணவு தயாரிக்க வேண்டும். செயற்கை நிறமிகள் சுவையூட்டிகள் சேர்க்க கூடாது. அனுமதி பெறாதவர்கள் அன்னதானம் வழங்க முடியாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் முருகன் கோவில்களில் சாரை சாரையாக பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar