Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூளையின் செயல்திறன் மற்றும் ... மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி! மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் ...
முதல் பக்கம் » துளிகள்
உண்ண கூடாத உணவுகள் எவை தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2012
01:06

சில உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அவை .. கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்த சோறு, வரகு முதலான தான்யங்களினால் அமைந்தது, வாயினின்று விழுந்த பொருளுடன் சம்பந்தமுடையது, வாயில் போட்ட கவளத்தில் மீந்திருப்பது, கெட்டவர்கள் கண்ணால் பார்த்த உணவு, தீய்ந்து போனது, துணி, தும்மல் ஆகியவை பட்டது, நாய் முதலிய பிராணிகளால் முகர்ந்தது, உண்டது, ஏகாதசி போன்ற உண்ணாநோன்பு விரதகாலத்தில் சமைத்தது ஆகிய உண்டிகள் தள்ளப்பட வேண்டியவை. மேலும், பிராணிகள், மனிதர், முகர்ந்து பார்த்த உணவு, பிணியாளர்கள், ரோகமுடையவர்கள் ஸ்பர்சித்தது, விருப்பமில்லாமல் இன்முகமாக அளிக்கப்பட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை விழுந்தது, ஸந்யாசிகள் கொடுத்தது, அவர்கள் பாத்திரத்திலிட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியன வாய்பட்ட உணவும் விலக்கப்பட வேண்டியவை.

வாயில்லா வாயிலினால் வந்தசோறும்,
வரகு முதலாகா தென்றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதான் பட்டசோறும்
வாய்க் கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்,
தீயவர்கள் படுஞ்சோறும் தீதற் சோறும்
சீரையுரை தும்மலிவை பட்டசோறும்
நாய் முதலானவை பார்க்குந் தீண்டும்சோறு
நாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar