Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மம் செய்ய சொல்கிறார் காஞ்சி ... பலன் பெற தினமும் படியுங்கள்: நிம்மதியான தூக்கத்திற்கு... பலன் பெற தினமும் படியுங்கள்: ...
முதல் பக்கம் » துளிகள்
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு சொல்கிறார்: சாரதா தேவியார்
எழுத்தின் அளவு:
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு சொல்கிறார்: சாரதா தேவியார்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  
* இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  
* உலக வாழ்வில் பற்று குறைய குறைய மனம் அமைதி பெறும்.  
* உண்மையே என்றாலும் விரும்பத் தகாததை தேவையின்றிச் சொல்லாதே.  
* உலகம் உன் கைகளில் தான் உள்ளது. யாரும் அந்நியர் இல்லை.  
* தைரியத்தை இழக்காதே. வழிபாடு செய். உரிய நேரத்தில் பலன் பெறுவாய்.   
* சாதனை படைக்க ஏற்ற காலம் இளமைப்பருவம்.
* மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளைச் சிந்திப்பதே தியானம்.  
* உன்னிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்.
* மனதில் அன்பு இருந்தால் கடவுளை உணரலாம்.  
* சாத்தியம் இல்லாததையும் சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு.   
* அமைதிக்கு நிகரான புதையல் வேறில்லை
* தைரியத்துக்கு நிகரான பரிசு எங்குமில்லை.
* உன் இதயத்தை வீண்மீன்கள் போல துாய்மையாக வைத்திரு.
* சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதே.
* இடைவிடாமல் கடவுளின் பெயரை ஜபித்திடு.   
* மனமும் உடலும் நலமுடன் இருக்க எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு. 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar