Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமங்களம் கைலாசநாதர் ஆமை போல மாறுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரிய சிங்கத்தின் மீது குட்டி சிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2012
05:06

ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை இடைவிடாது ஜெபித்த மகனைக் கொல்ல முடிவெடுத்தான் இரண்யன். எங்கேயடா உன் ஹரி? என்று பிரகலாதனிடம் கேட்டான். அவனோ தூணைக் காட்டி, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், என்று பதிலளித்தான். அவன் சுட்டிக்காட்டிய தூணைப் பிளந்து கொண்டு நரசிங்கமாய் மகாவிஷ்ணு வெளிப்பட்டார். தன் நீண்ட நகங்களால் இரண்யனைக் கொன்று குடலை மாலையாக்கினார். அவரது ஆவேசம் கண்ட தேவர்கள் அஞ்சி ஓடினர். திருமகள் கூட நரசிம்மனைக் கண்டு அஞ்சி நடுங்கியதாக பாகவதம் கூறுகிறது. ஆனால், தாய் சிங்கத்தைக் கண்டு ஓடிவரும் சிங்கக்குட்டிபோல பிரகலாதன் நரசிம்மரின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். நரசிம்மரும் அவனைக் கண்டு கணப்பொழுதில் கோபம் தணிந்து சாந்த மூர்த்தியாக மாறி விட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar