Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியனார் கோவிலில் 12ம் தேதி லட்ச ... காமாட்சி அம்மன் கோவில் 17ல் மாசி மகம் பிரம்மோற்சவம் காமாட்சி அம்மன் கோவில் 17ல் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான தாமதம்
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான தாமதம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
01:02

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக 2.86 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. 2016, டிச.,ல் பணி துவங்கி, மூன்று ஆண்டுக்குள் முடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பாலசுப்ரமணியம் என்பவர் டெண்டர் எடுத்து, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கட்டுமான பணிகளை முடிக்க காலதாமதம் செய்ததாக கூறி, டெண்டரை அறநிலைய துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.இதை எதிர்த்து பாலசுப்ரமணியம், சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, இசைவு பொது நடுவரை நியமித்து பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பு சம்மதம் கேட்கப்பட்டது. அவர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, பொது நடுவரை நியமிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இசைவு பொதுநடுவராக (ஆர்பிரேட்டர்) கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஸ்ரீராமுலு நியமிக்கப்பட்டார். இவரது முன்னிலையில், வரும் 17ல் இரு தரப்பு விசாரணை துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை ... மேலும்
 
temple news
பேரூர் : பேரூர் நொய்யல் படித்துறையில் மகாளய அமாவாசை வழிபாடு இன்று அக் 2 நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar