Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமைச்சர் உதயகுமார் பழநியில் ... சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

10 பிப்
2021
04:02

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர்  கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெற்றன.ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில்  ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.

மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர்  அருள்பாலித்தார்.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில் நடந்த வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் யோக நரசிம்மர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்  பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி, சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.உடுமலைஉடுமலை தில்லை நகர், ரத்தினாம்பிகை உடனுறை  ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு, 16 வகையான பொருட்களில், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ரத்தினலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர்  கோவிலில், விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் சன்னதியில், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில், விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர்,  சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் உட்பட கோவில்களிலும், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு,  நேற்று தை மாத இரண்டாவது பிரதோஷபூஜை நடந்தது. பூஜையில்,மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 6:10  மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar