Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்ம பெருமாள் கோவிலில் மஹா ... அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்காக பூட்டிய கோவில் மீண்டும் திறப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்காக பூட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் பார்க் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் பார்க் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

16 மார்
2021
12:03

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கில் குடிநீர், அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் பார்க் ஜெ.ஜெ., நகரில் உள்ளது. தினமும் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் தங்கள் வாகனங்களை, இந்த பார்க்கில் நிறுத்தி விட்டு கோயிலுக்கு செல்கின்றனர்.

7 ஆண்டுக்கு முன்பு துவக்கிய இந்த பார்க்கில் குடிநீர், கழிப்பறை, ஓய்வு கூடம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் இருந்தது. மேலும் வாகனத்தில் உள்ள பொருட்களை திருடுவதை தடுக்க 10 க்கு மேலான சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. துவக்கத்தில் குடிநீர், கழிப்பறை கூடத்தை பராமரித்த நிலையில், காலப்போக்கில் கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டது. இதனால் பார்க்கில் குடிநீர், கழிப்பறையில் தண்ணீர் இன்றியும், சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி முடங்கிக் கிடக்கிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றாமல் உள்ளதால், கார் பார்க் சுகாதாரக்கேடு நிறைந்து கிடக்கிறது. வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி குடிநீர், கழிப்பறை வசதியை மேம்படுத்திட இந்து அறநிலைதுறை போர்க்கால நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar