Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பங்குனி ... மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா நிறைவு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

19 மார்
2021
10:03

சென்னை:அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வை துவங்கி உள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில், ஏழு இடங்களில் இந்தாண்டு அகழாய்வு செய்யப்பட உள்ளன. இதில், அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் எனும் ஊர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கியது.இங்கு, ஏற்கனவே, தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில், ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில், கடந்த மாதம், இங்கு கள ஆய்வுப் பணிகள் நடந்தன. அதில், தொல்பொருட்கள் இருக்கும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன், அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் தற்போது மந்தமாக நடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. மண் மிகவும் இறுகி உள்ளது. அலுவலர்கள், தேர்தல் பணிக்கான பயிற்சிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்களால், பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. தேர்தலுக்குப் பின், பணிகள் முழுவீச்சில் நடக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar