Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துன்பத்தை ஏற்கப் பழகுங்கள் வேண்டாமே தற்பெருமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடனிலிருந்து காப்பாற்றுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
11:04


இறந்த ஒருவரின் உடலைச் சுமந்து வந்த சிலர், இறந்தவருக்காக தொழுகை நடத்த வேண்டும் என நாயகத்தை வேண்டினர்.   
‘‘ யாரிடமாவது இந்த நபர் கடன்பட்டுள்ளாரா’’ எனக் கேட்டார்.  
‘‘ஆம்’’ என்றனர்.  
‘‘கடன் அடைபடும் அளவுக்கு இவருக்கு சொத்து ஏதும் உள்ளதா?’’ எனக் கேட்டார்.   
 ‘இல்லை’ என்றனர்.  
‘‘அப்படியானால் என்னால் தொழுகை நடத்த முடியாது’’ என்றார்.
அப்போது அலி என்பவர், ‘‘இவரது கடனை நான் ஏற்கிறேன்’’ என்றார்.
உடனே தொழுகை நடத்த ஒப்புக் கொண்டார். கடனை ஏற்றுக் கொண்டவரிடம், ‘‘ நரகத்தில் இருந்து உன்னை இறைவன் காப்பாற்றுவான். மற்றவர்களின் கடனை அடைக்க உதவுபவரை மறுமை நாளில் இறைவன் விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான்’’ என்றார்.
கடன் பிரச்னையால் அவதிப்படும் ஏழைக்கு உதவினால் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.    
அதே நேரம் கடனைச் செலுத்த தகுதியிருந்தும் சிலர் கொடுக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு மறுமைநாளில் இறைவனிடம்  மன்னிப்பே கிடைக்காது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar