Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

எலுமிச்சை மாலையின் மகத்துவம் ஒரே சன்னதியில் சிவனின் குடும்பம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அகத்தியருக்கு நோய் தீர்த்தவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
05:04


பார்வதி பரமேஸ்வரருக்கும் நடந்த திருமண வைபவத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், கயிலையில் கூடினர். இதனால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. எனவே, உலகைச் சமப்படுத்த அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட்டார். சிவபெருமான், திருமணக்காட்சியைக் காணாமல் செல்கிறேனே என்று வருந்திய அகத்தியமுனிவருக்கு செல்லும் தலங்களில் திருமணக்கோலத்தை காட்டி அருள்வதாக சிவபெருமான் வாக்களித்தார். அவ்வாறு அகத்தியருக்கு சிவன் கல்யாணக் காட்சியருளிய தலங்களில், சென்னை கிருஷ்ணாம்பேட்டை தீர்த்த பாலீஸ்வரர் கோயிலும் அடங்கும். அகத்தியர் இங்கு வந்தபோது அவருக்கு உடல் நலம் குன்றியதால் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கியிருந்து கடலில் நீராடி, கடல்நீரை இறைவனுக்கும் அபிஷேகம் செய்தார். அபிஷேகித்த நீரையே பிரசாதமாக உண்டு அகத்தியர் நோய் நீங்கப் பெற்றதால் இத்தல இறைவனை தீர்த்தபாலீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar