Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரைத் திருவிழா: ... சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்; நற்சிந்தனையுடன் இருங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்; நற்சிந்தனையுடன் இருங்கள்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
05:04

வீட்டுக்கு ஒரு நாயை காவலுக்கு வைக்கலாம். பணமுள்ளவர்கள் கூர்க்காவை நியமிக்கலாம். ஆனால் மனிதர்கள் தங்கள் உடம்பில் இருக்கும் இரண்டு எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள யாரை நியமிக்கப் போகிறார்கள். அதில் ஒன்று பேச்சு. மற்றொன்று பாலுணர்வு. கடும் வார்த்தைகளை உதிர்ப்பதன் மூலம் நாக்கு துன்பத்தை வரவழைக்கிறது. இருவர் சண்டையிடும் போது வாக்குவாதம் முற்றுகிறது. தவறான வார்த்தைகள் வெளிப்படும் போது ஒருவருக்கொருவர் தாக்க முயலும் போது உயிர்ச்சேதம் கூட ஏற்படலாம்.

இது பற்றி நாயகம், ‛ மனிதன் சில சமயங்களில் இறைவனுக்கு விருப்பமான நல்ல விஷயங்களை பேசுகிறான். அப்போது இறைவன் அவனது அந்தஸ்தை உயர்த்துகிறான். ஆனால் வெறுப்புடன் பேசும் போது படுகுழியில் விழுகிறான் என்கிறார். பெண்களை தீய நோக்குடன் பார்க்கும் கண்கள் கெட்ட கண்களாகும். அவர்களது அழகை வர்ணித்து பேசுவதும், கேட்பதும் பாவச் செயலாகும். இச் செயல் எல்லை மீறும் போது ஆபத்தாக முடியும். இதனால் மனிதன் நற்பண்புகளை இழக்க நேரிடும். இதிலிருந்து தப்பிக்க இறைவனுக்கு அடிபணிந்து நற்சிந்தனையுடன் வாழ்வது ஒன்றே வழி.

இன்று நோன்பு திறக்கும் நேரம்; மாலை 6;35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்; அதிகாலை 4: 32 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar