Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் ... மாசானியம்மன் கோவில் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு கபசுர குடிநீர் மாசானியம்மன் கோவில் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு கோவில்கள் சார்பில் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் சப்ளை
எழுத்தின் அளவு:
அரசு கோவில்கள் சார்பில் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் சப்ளை

பதிவு செய்த நாள்

13 மே
2021
02:05

மேட்டுப்பாளையம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் இருந்து, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும், உணவு பொட்டலங்களை வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ள, 754 கோவில்களின் சார்பாக, தினமும், ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து நேற்று மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், மத்தம்பாளையம் காரண விநாயகர் கோவில் ஆகிய 6 கோவில்களில் இருந்து, 400 உணவு பொட்டலங்களை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. அதேபோன்று காரமடை அரங்கநாதர் கோவில் சார்பாக, காரமடையில் தனியார் பள்ளியில் உள்ள, கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், உணவு பொட்டலங்களை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வனபத்ரகாளியம்மன் கோவில் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், தி.மு.க.,வினர் மூர்த்தி, மனோகரன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar