Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் ... மாசானியம்மன் கோவில் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு கபசுர குடிநீர் மாசானியம்மன் கோவில் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு கோவில்கள் சார்பில் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் சப்ளை
எழுத்தின் அளவு:
அரசு கோவில்கள் சார்பில் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் சப்ளை

பதிவு செய்த நாள்

13 மே
2021
02:05

மேட்டுப்பாளையம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் இருந்து, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும், உணவு பொட்டலங்களை வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ள, 754 கோவில்களின் சார்பாக, தினமும், ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து நேற்று மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், மத்தம்பாளையம் காரண விநாயகர் கோவில் ஆகிய 6 கோவில்களில் இருந்து, 400 உணவு பொட்டலங்களை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. அதேபோன்று காரமடை அரங்கநாதர் கோவில் சார்பாக, காரமடையில் தனியார் பள்ளியில் உள்ள, கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், உணவு பொட்டலங்களை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வனபத்ரகாளியம்மன் கோவில் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், தி.மு.க.,வினர் மூர்த்தி, மனோகரன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar