Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிராம கோயில் பூஜாரிகளுக்கு பென்சன் ... ஆயுர்வேத மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு ஆயுர்வேத மருந்தை தயாரிக்க திருமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முன்கள பணியாளராக அறிவிக்க கோயில் ஊழியர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2021
04:05

 மதுரை:அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் தினமும் அறநிலையத்துறை சார்பில் அந்தந்த ஊர் கோயில்கள் மூலம் உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடை தருவதோடு முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநில தலைவர் ஷாஜிராவ் கூறியதாவது: கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப் படாத அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும். கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப் படாவிட்டாலும், தினமும் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்காக வரும் பணியாளர்களில் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இந்நிலையில் துறை சார்பில் காலமுறை அறிக்கைகள் கேட்கப்பட்டு வருவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. கொரோனா முடியும்வரை அறிக்கை கேட்பதை தள்ளிவைக்க வேண்டும். இந்நிலையில் கோயில் சார்பில் தினமும் ஆயிரக்கணக்கான உணவு பொட்டலம் தயாரித்து மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் வழங்கி வருகிறார்கள். 50 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இருக்கும் பணியாளர்களை கொண்டு இப்பணி நடந்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று வழங்கி வருவதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கவச உடை, கையுறை, முககவசம் உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும். எங்களை முன்களப் பணியாளர்களாகவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar