Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்கள் திறப்பு: பக்தர்கள் ... உடுமலை கோவில்கள் திறப்பு: பக்தர்கள் வழிபாடு உடுமலை கோவில்கள் திறப்பு: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அருகே அரிகண்ட கல் சிற்பங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழநி அருகே அரிகண்ட கல் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
09:07

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அக்கமநாயகன் புதுார் அருகே செங்கழனி அம்மன் கோயிலில் அரிகண்ட கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன், பழனியாண்டவர் கலை கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் அரிகண்ட கல் சிற்பங்களை கண்டுபிடித்தனர்.இதுபற்றி நந்திவர்மன் கூறியது:நம் நாட்டு படைகள் வெற்றி பெற, நகரை காப்பாற்ற, நாட்டின் அரசன் உடல் நலம் பெற வேண்டி தங்களது தலையை வெட்டி உயிர்பலி வழங்குபவர்களுக்கு அரிகண்ட கல் சிற்பங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். சோழ சாம்ராஜ்ஜியத்தில் இதுபோல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இத்தகைய தியாகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு போர்க்கோலம் பூண்டு பூஜை செய்து அவர்கள் தாங்களாகவே கழுத்தை அறுத்து பலி கொடுப்பர். அதேபோல் நவகண்டம் 8 உறுப்புகளை அறுத்து இறுதியில் தலையை அறுத்து கொற்றவைக்கு பலி கொடுப்பர். இவர்களுக்கு சிற்பங்கள் வடிக்கப்படும்.தற்போது கண்டறியப்பட்ட ஒரு சிற்பம் 45 செ.மீ., உயரம், 30 செ.மீ., அகலம், மற்றொரு சிற்பம் 35 செ.மீ., உயரம், 25 செ.மீ., அகலத்துடன் உள்ளன. இவை 2ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar