Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிஞ்சுவாடி கோவில் நிலம் 124 ஏக்கர் ... திருப்புல்லாணியில் ஜீயர் மடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,500 ஆண்டு பழமையான 4 பானைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2021
03:07

கிருஷ்ணகிரி : மயிலாடும்பாறை அகழாய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்படுத்திய நான்கு பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லுார், கொடுமணல், மணலுார் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு பணிகள் நடக்கின்றன. மார்ச்சில் துவக்கம்கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல், தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. புதிய கற்காலம்மலையின் கீழ், 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. 1980 மற்றும் 2003ல் நடந்த ஆய்வுகளில், அவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று மாத ஆய்வில், ஏற்கனவே பெருங்கற்காலத்தை சேர்ந்த 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், தற்போது அதே பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar