Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ வாரி பெருமாளின் பாதத்திற்கு ... கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் கந்தாஸ்ரமம் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் வெள்ளி: தஞ்சாவூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆடி முதல் வெள்ளி:  தஞ்சாவூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
03:07

தஞ்சாவூர்: ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் பெண்கள் ஏராளமானோர் ஒவ்வொரு கோவில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை  தரிசனம் செய்ய விரதமிருப்பது வழக்கம்.

அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை, பெளர்னமி என்பதாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக, தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில், கீழவாசல் வடபத்திரகாளியம்மன், கோடியம்மன், எல்லையம்மன், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி, வல்லம் ஏகவுரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில்  ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானார்  கலந்து கொண்டு  அம்மனை வழிபட்டனர். இதே போல் கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ராகுகால காளியம்மன், திருநல்லுாரில் உள்ள  காளியம்மன், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்கோவில் உள்ள அஷ்டபுஜ காளியம்மன், சன்னாபுரத்தில் உள்ள வடபத்திரகாளியம்மன், கருப்பூரில் உள்ள பெட்டிகாளியம்மன், உடையாளூர் செல்வமகாகாளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறற்து. மேலும் கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், விநாயகர் கோவில்களிலும் உள்ள துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar