Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர ... தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை மூடல் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை மூடல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் கோவில்களில் தரிசனத்திற்கு தடை; பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
கடலுார் கோவில்களில் தரிசனத்திற்கு தடை; பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
04:08

 கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் இன்று 2ம் தேதி ஆடி கிருத்திகை, நாளை 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்டத்தில் நேற்று முதல் நாளை 3ம் தேதி வரையும், வரும் 8ம் தேதி என 4 நாட்கள் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுமாவட்டத்தில் பல்வேறு கோவில் நிர்வாகங்களுக்கு தெரியாததால் நேற்று காலை திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வர் கோவில் உட்பட அனைத்து கோவில்கள் திறக்கப்பட்டன. சிறிது நேரத்தில் கோவிலை மூட வேண்டும் என்ற தகவல் கிடைத்ததும் தரிசனம் செய்ய அனுமதிமறுத்து கோவில்கள் மூடப்பட்டன. சில கோவில்களில் பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர். கோவில்களில் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் மட்டுமே தொடர்ந்து நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar