தொண்டி : ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஆவணி ஏகாதசியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.அபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.